Facebook Page

.

பில்லா 2 - சினிமா வரலாற்றிலேயே எந்த நடிகரும் எடுக்காத ரிஸ்க்


சக்ரி டோலட்டி இயக்கத்தில் அஜித் குமர் நடித்து வெளிவர இருக்கும் படம் பில்லா 2. ஏற்கனவே பில்லா 2 திரைப்படத்தின் டிரைலருக்கு இணையத்தில் யாரும் எதிர்பாராத விதத்தில் ஏக போக வரவேற்பு கிடைத்துள்ளது.


லட்சக்கணக்கில் பல பேரை கவர்ந்து சாதனை படைத்து வருகிறது படத்தின் டிரையிலர்.
டிரையிலர் வெளியாகி ஒரு சில மணி நேரங்களிலேயே 5 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்து ரசித்திருக்கிறார்கள். அதில் ரசிகர்களை மெய்மறக்கச் செய்தது அஜீத்தின் அசாதாரண சண்டைக்காட்சிகள்தான்.

மிக உயரத்தில் பறக்கும் ஹெலிகாப்டரில், கயிறு கூட கட்டிக் கொள்ளாமல் திறந்த கதவருகே நின்றபடி அஜீத் போடும் சண்டைக் காட்சிதான் அது.

இந்த அனுபவம் பற்றி பில்லா 2 படத்தின் ஸ்டன்ட் மாஸ்டரான கீசா காம்பக்தீ கூறியதாவது:

உலகிலேயே மோசமான கணவர் ஐன்ஸ்டீன்தான்...!?



  
உலகிலேயே மோசமான கணவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்தான் என்று ஒரு புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.

உலகிலேயே மிகப் பெரிய விஞ்ஞானியாக நாம் அனைவரும் ஐன்ஸ்டீனை நினைத்துக் கொண்டிருக்கையில் இப்படி ஒரு குண்டைப் போட்டுள்ளார் வால்டர் ஐசக்சன். இவர் எழுதிய 'Einstein: His Life And Universe', என்ற நூலில்தான் உலகிலேயே மோசமான கணவர் ஐன்ஸ்டீன் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஐன்ஸ்டீன் தொழில் ரீதியாக எத்தனையோ பெரிய சாதனைகளைப் படைத்திருந்தாலும், அற்புதங்களை நிகழ்த்தியிருந்தாலும் தனிப்பட்ட வாழ்க்கையில் எதையும் சாதிக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

காதலில் உள்ள டெக்னிக் உங்களுக்கு தெரியுமா?





காதலிப்பது பெரிய விசயமில்லை, அந்த காதலை வெற்றிகரமாக்குவதில்தான் இருக்கிறது சூட்சுமம். நிறைய பேருக்கு அதன் டெக்னிக் தெரிவதில்லை. என்ன செய்தால் காதலில் வெற்றி பெறலாம் என்பது தெரியாமல் இருப்பதால்தான் நிறைய காதல்கள் தோற்றுப்போகின்றன. இது குறித்து நடைபெற்ற ஆய்வில் பல்வேறு சுவாரஸ்யமான தகவல்கள் தெரியவந்துள்ளன. சுவாசப் புத்துணர்ச்சி பெரும்பாலான காதல் தோற்றுப் போனதற்கு வாய் துர்நாற்றம் முக்கிய பங்கு வகித்துள்ளது. எனவே சுத்தமாக பல்விலக்கிவிட்டு சுவாசப் புத்துணர்ச்சியோடு இருந்தாலே காதல் வெற்றி பெரும் என்பது ஆய்வாளர்களின் கருத்து.
காதலியின் செல்லப்பிராணி
அமெரிக்காவின் பிரபல பல்கலைக்கழகமான ஹஸ்டன் பல்கலையின் ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் காதல் வெற்றிக்கு காதலி வளர்க்கும் நாய் முக்கிய பங்கு வகிக்கிறதாம். 120 ஜோடிகளிடம் இணையத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தான் இது கண்டறியப்பட்டது.
நாயை நேசியுங்கள்
நாய் வளர்ப்பதில் கூட ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே உணர்வு ரீதியாக பெரும் வேறுபாடு காணப்படுகின்றது. பொதுவாக ஒரு ஆண் செல்லப் பிராணி ஒன்றை வளர்க்கும் போது தனது காதலியும் அதன் மேல் அன்பு செலுத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பதில்லை. ஆனால் ஒரு பெண் தான் வளர்க்கும் நாயை தனது காதலனும் அளவுக்கு அதிகமாக நேசிக்க வேண்டும் என எதிர்பார்கிறாள்.
                                   

எனவே காதலில் வெற்றி பெற உங்களின் காதலி ஆசை ஆசையாக வளர்த்து வருகின்ற நாயை நீங்கள் நன்றாக நேசியுங்கள் அதன் மீது அன்பு செலுத்துங்கள் உங்களின் காதல் தானாகவே வளரும். அப்படி உங்களால் நேசிக்க முடியாவிட்டால் கூட நாயை நேசிப்பது போல் ஆவது நடியுங்கள் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

என் முதல் காதல் - கவிதை....




என் முதல் காதல்
என்னை முற்றும் மறக்கவைத்த
காதல்.......

கண்டேன் உன்னை- நீ
என் கண்களுக்குள் புகுந்து- என்
இதயத்தில் அமர்ந்து கொண்டாய்.....

கண்களை நான் - மூடவும்
பயந்தேன் - நான்
கண்மூடும் நேரத்தில் நீ
என் பார்வையிலிருந்து விலகிபோவாய் என்று...

அந்த நாட்களில் - உனக்கு
கவிதை வடிக்க - நான்
பேனா எடுத்தேன் என் முதல் - காதலுக்கு
என் முதல் கன்னி கவிதை.....

அப்போது தட்டு தடுமாறி - சில
எழுதுக்கள் விட்டு விடுபட்டு - என்
முதல் குறைபிரசவ கவிக்குழந்தையை - உனக்காய்
நான் பிரசவித்தேன்.......

அதுதான் என் முதல் கவிதை
"நீ வேண்டும் எனக்கு"

தல தல தான்....பில்லா - 2 விற்பனையில் சாதனை!



அஜீத் நடித்துள்ள பில்லா 2 திரைப்படம், ரிலீசுக்கு முன்பே வர்த்தகத்தில் புதிய சாதனைப் படைத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்தப் படத்தின் தொலைக்காட்சி உரிமை, வெளியீட்டு உரிமை, வெளிநாட்டு உரிமை என ஒவ்வொன்றுமே பெரும் விலைக்கு பேசப்பட்டுள்ளதாக தெரிகிறது.
சமீபத்தில் இந்தப் படத்தின் இரு ட்ரையிலர்களை வெளியிட்டனர். யு ட்யூபில் வெளியான இந்த டிரைலர்களுக்கு ஏக வரவேற்பு.
வெளியான ஒரு நாளைக்குள் பல லட்சம் பேரால் பார்க்கப்பட்ட இந்த ட்ரைலர்களைப் பாராட்டி கமெண்ட்கள் குவிந்து வருகின்றன.
ட்ரைலருக்கே இப்படி என்றால், படம் வெளியாகும்போது எப்படி இருக்கும்...
'இது ச்சும்மா ட்ரைலர்தானம்மா... மெயின்பிக்சர் பாருங்க மிரண்டு போவீங்க' என்று ரஜினி ஸ்டைலில் மகிழ்ச்சியுடன் கமெண்ட் அடித்து வருகின்றனர், அஜீத் ரசிகர்கள்

உண்மை ரகசியம் - தாஜ் மஹாலைக் கட்டியாதக் கூறப்படுவது உலக மஹா டகால்டி.


தற்போதைய தாஜ்மஹால் வரலாறு......








 


ஒரு தடவை மன்னன் சாஜஹானுக்கு காணிக்கை கொண்டு வந்த குழுவில் ஓர் அழகிய இளம் பெண் இருந்தாள். அவள் அப்படியே ஜொலித்தாள். அவள் அணிந்திருந்த வைரமணிகள் கூட சாஜஹானைக் கவர்ந்தன. மன்னரின் பொழுதுபோக்கு நவரத்தினங்களை எடை போட்டு ஆய்வது.
அவள் கொண்டுவந்த காணிக்கையோ வைரமணிகள். அவை தன் கருவூலத்திலில்லாத வேலைப்பாடமைந்த, பட்டை தீட்டிய வைரமணிகள் ஆகும். அரசர் மற்றவர்களை விரைவாக அனுப்பி விட்டு அவளிடம் தனியாகப் பேசி காணிக்கையை ஆசையுடன் பெற்று வழியனுப்பினார். 
   சிறிது நேரத்தில் வைரங்களை எறும்புகள் மொய்த்திருந்தன. எல்லாம் இனிப்புகள். தான் ஏமாந்ததை சாஜஹான் உணர்ந்தாலும் அந்தப் பெண்ணின் குறும்புத்தனத்தையும் வேலைத் திறனையும் மெச்சி அவள் மேல் காதல் கொண்டார். அந்த அழகிதான் மும்தாஜ். 
   சாஜஹானின் மனைவியன் பெயர்கள் என்ன? சாஜஹானின் மனைவி மும்தாஜ் எவ்வாறு இறந்தார்?  
   மூன்று மனைவிகள் ஷாஜஹானுக்கு அதில் முதலாமவர் அக்பர்பாடி மஹால் அடுத்தவர் கண்டாரி மஹால் மூன்றாமவர்தான் மும்தாஜ் மஹால்.  

தோல்வி என்றால் என்ன?.... அது என்ன செய்யும்...


தோல்வி அகந்தையை அழித்து வாழ்வின் உண்மைகளை பற்றிய உபயோகமான அறிவை தருகிறது. 

டாக்டர் அலக்சாண்டர் கிரஹாம் பெல் தனது மனைவியின் காதை கேட்க வைக்க ஓர் கருவியை தேடித் தோல்வியடைந்தாலும், கடைசியில் தொலைபேசியை கண்டு பிடித்தார். 

இனி கல்வி கற்க முடியாது என்று பாடசாலையில் இருந்து விரட்டப்பட்டதால் உண்டான தோல்வியே தாமஸ் அல்வா எடிசனை பெரும் கண்டு பிடிப்பாளராக்கியது.

தூக்கம் வரவில்லையா...

“சரியான தூக்கமே இல்லை, ரொம்ப டயர்டா இருக்கு” இந்த புலம்பல் இப்போது சகஜமாகிவிட்டது. பணத்தை துரத்தும் பரபரப்பான வாழ்க்கையில் நிம்மதியான தூக்கத்திற்கு வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது. தூக்கம் இல்லாமல் போவதற்கு மன அழுத்தம், கவலைகள், வேகமான வாழ்க்கை முறை மற்றும் உடல் / மன ரீதியான கோளாறுகள் காரணமாக இருக்கலாம். இயற்கையான முறையில் அதிக முயற்சி இன்றி தூங்க சில வழிமுறைகள் இதோ:

ஒரே மாதிரியான நேரத்தில் படுத்து எழுந்து பழகுங்கள்
தூங்குவதற்கு ஏற்றபடி சுத்தமாகவும் காற்றோட்டமாகவும் கொசு தொல்லை இல்லாமலும் அறையை தயார் செய்து கொள்ளுங்கள்.
 சுத்தமான அறை அமைதியான, தெளிவான மனதை கொடுக்கும்.

உங்கள் முதுகில் பச்சை குத்தலாம்




உங்கள் முதுகில் பச்சை குத்தும் இணையதளம் 
உங்கள் முதுகில் இந்த இணையதளத்திற்கு சென்று பச்சை குத்திகொள்ளுகள். 
உங்கள் புகைப்படத்தை upload செய்து  எந்த வடிவில் பச்சை குத்த வேண்டும் என்று design கொடுத்து விட்டால் உங்கள் முதுகிலோ அல்லது மற்ற இடத்திலும் இது அருமையாக பச்சை குத்தும். 
தெய்வங்களின் வடிவங்கள், சிங்கத்தின் வடிவங்கள் என பல வகையான டிசைன் பச்சை குத்தலாம்.....
             

                                                                Download

உங்கள் புகைப்டத்தையும் பேச வைக்கலாம் !



                                




உங்கள் புகைப்படம் மட்டுமல்ல, இறந்தவர்களையும் கூட பேச வைக்க முடியும். நம்ப முடிய இல்லையா?

புகைப்படம் cameraஆல் அடுக்கப்பட்டாலும் சரி, Scanner மூலம் பெறப்பட்டது என்றாலும் பரவாய் இல்லை. 
உங்கள் குரல் அல்லது பாடல் எப்படி பலதிற்கும் புகைப்படம் வாய் அசைக்கும்.. 
அது மட்டும் அல்ல , உங்கள் குரலுக்கு வரையப்பட்ட உருவங்களை கூட பேச வைக்கலாம். எலி, பூனை கூட உங்களுடன் கதைக்கும், தலை அசைக்கும், சிரிக்கும்…

இந்தியர்களின் கறுப்புப் பணம் ! நிலை என்ன?


 இந்தியர்களின் கறுப்புப் பணம் ரூ 24.5 லட்சம் கோடி என்றும், அரசியல், சர்வதேச சட்ட சிக்கல்கள் காரணமாக இந்தப் பணம் இருக்குமிடம் தெரிந்தும் இந்தியாவுக்குள் கண்டு வர முடியவில்லை என்றும் சிபிஐ தெரிவித்துள்ளது.
மேலும் கறுப்புப் பணம் பதுக்கலில் உலகிலேயே இந்தியர்கள்தான் முதலிடம் வகிப்பதாகவும், அதற்கு வளர்ந்த நாடுகளான சுவிட்ஸர்லாந்து, ஜெர்மனி, பிரிட்டன் போன்றவை உதவி புரிவதாகவும் சிபிஐ இயக்குநரே தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Blade Pandi Facebook Fan Page

Suryan FM fan page

Personal Account

 
Blogger Templates